உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை எடுத்து பயன்படுத்துகிறோம். இதுதான் இப்போதைய வழக்கம். இதுவேதான் மாறவும் போகிறது. ஆம்; மெஷின்களே...

போலீஸ் அதிரடியில் பலியான மூவர். மோகனாம்பாள் மாயம்

கோலாலம்பபூர் - கடந்த சனிக்கிழமை பத்து ஆராங், சிலாங்கூரில் போலீசுடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நபர்கள் மரணமுற்றது தொடர்பாகவும் இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக கூறப்படுவது பற்றியும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்)விசாரணை செய்யும்.சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து தகவல்களைப் பெற்ற பிறகு சில கேள்விகளுக்குப்...

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை

புதுடெல்லி - ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள்  11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, '...

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் 5 லட்சத்திற்கான காசோலை

சென்னை - பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்த விபத்தில் குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, திமுக அறக்கட்டளை...

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மகாராஷ்ட்டிரா - மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும்...

மனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி - எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்ஆர் ஷா, பிஆர்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தேனி அருகே உள்ள கண்டமனூர் காவல்நிலையத்தில் டீன்  புகார் அளித்துள்ளார். அதில்,...

கசியும் ரகசியங்கள்! கோபப்பட்ட மஹிந்த! அனைத்து ஊழியர்களையும் நீக்கிய கோத்தபாய

பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலமாவதை அடுத்து தனது வீட்டில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய நீக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கோத்தபாவின் வீட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தனது வீட்டினுள் நடக்கும் சம்பவங்கள் இணையத்தில்...

மாணவனின் அபூர்வ கண்டுபிடிப்பு! – ஜனாதிபதி மைத்திரி கொடுத்த பரிசு

இலங்கையில் -பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார்.திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர...

சவுதி எண்ணெய் நிலையங்களை சாம்பலாகியது யார் என கண்டுபிடிப்பு

சவுதி - எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்த டிரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்கள் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு...