மனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி - எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது....

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : மாணவர் மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி அரசு கல்லூரி டீன் ராஜேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார்...

கசியும் ரகசியங்கள்! கோபப்பட்ட மஹிந்த! அனைத்து ஊழியர்களையும் நீக்கிய கோத்தபாய

பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலமாவதை அடுத்து தனது வீட்டில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய நீக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கோத்தபாவின் வீட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் சமூக வலைத்தளங்களில்...

மாணவனின் அபூர்வ கண்டுபிடிப்பு! – ஜனாதிபதி மைத்திரி கொடுத்த பரிசு

இலங்கையில் -பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking...

சவுதி எண்ணெய் நிலையங்களை சாம்பலாகியது யார் என கண்டுபிடிப்பு

சவுதி - எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்த டிரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.சமீபத்தில் சவுதியின் இரண்டு எண்ணெய்...

பாகிஸ்தானில் இந்து மாணவி உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு

கராச்சி பாகிஸ்தானில்  - இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம்ரிதா சாந்தினி என்பவர் பாகிஸ்தானில் கோட்கி நகரை சேர்ந்தவராவார்....

பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து: 28 மாணவர்கள் பலி

மொன்ரோவியா  - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2...

11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்

தெஹ்ரான் - வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து...

அதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி!

ஆப்கானில் - பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த தலிபான் தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.இதில் 26 பேர் பலியாகினர். 42 பேர் படுகாயம் அடைந்தனர்.அதிபர்...

சபா மாநில ஏசிபிஆர்எம் புதிய இயக்குனராக கருணாநிதி பதவியேற்றார்

 புத்ராஜெயா- புத்ராஜெயா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்பிஆர்எம்) கொள்கை, திட்டமிடல், ஆய்வுப் பிரிவு துணை இயக்குநர் கருணாநிதி சுப்பையா, சபா மாநில எஸ்பிஆர்எம் இயக்குநராக நேற்று பதவியேற்றார்.இந்தியர் ஒருவர் மாநில...