LATEST ARTICLES

முதலாளியைக் கொன்ற தம்பதியருக்கு 35 ஆண்டுகள் சிறை

2020 ஆம் ஆண்டில் வயதான முதலாளியைக் கொன்ற வழக்கில் இந்தோனேசிய தம்பதிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செனாய், பாம் ரிசார்ட்டில் உள்ள வீட்டில் 73 வயதான லாவ்...

அடையாளம் தெரியாத சடலம் பங்கோரில் இருந்து மீட்பு

பூலாவ் பங்கோர் கடற்கரையில் நீரில்  அடையாளம் தெரியாத உடல் சிதைந்த நிலையில் மிதந்தது. மதியம் 12.18 மணியளவில் ஒரு அழைப்பாளர் மூலம் மிதக்கும் உடல் இருப்பதைப் பற்றி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மஞ்சோங்...

Wanita Besi Chandramalar, komisioner polis wanita pertama

Mendiang A.Chandramalar merupakan inspektor polis wanita pertama yang mengetuai Anti-Vice Branch di Pulau Pinang dan memimpin sepasukan 13 anggota polis lelaki dalam misi menyelamatkan...

வேலையின்மை விகிதத்தை மூன்று விழுக்காடு குறைக்க இலக்கு- மனிதவள அமைச்சர் அறிவிப்பு

புக்கிட் ஜாலில்: இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3.4 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் மனித வள அமைச்சு (KSM) அடுத்த ஆண்டு வேலையின்மை விகிதத்தை மூன்று சதவீதமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இலக்கை எட்ட...

கேசினோ அதிபர் டாக்டர் சென் லிப் கியோங் காலமானார்

ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட நாகாகார்ப் லிமிடெட் நிறுவனர் கேசினோ அதிபர் டாக்டர் சென் லிப் கியோங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. நாகாகார்ப் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, லிப் கியோங் வெள்ளிக்கிழமை காலமானார்....

Hujan, ribut petir mulai hari ini hingga Rabu

Kuala Lumpur, Nov 11. Kebanyakan negeri di seluruh negara diramal hujan dan ribut petir bermula hari ini sehingga Rabu. Ia berdasarkan jadual ramalan cuaca Jabatan Meteorologi...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு விரைந்து உதவிய சிவகார்த்திகேயன்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. கடுமை யான மழையின் காரணமாக நகரத்தில் தண்ணீரும் தேங்கியது....

Kadar pengangguran disasar turun hingga tiga peratus – Sivakumar

Kuala Lumpur, Dis 11. Menteri Sumber Manusia, V. Sivakumar berkata, kadar sasaran itu mampu dicapai dalam tempoh setahun. Kementerian Sumber Manusia menyasarkan kadar pengangguran menurun kepada...

114 கள்ளக்குடியேறிகளை கைது செய்துள்ளது ஜோகூர் குடிநுழைவுத் துறை

ஜோகூர் பாரு: ஜோகூர் குடிவரவுத் திணைக்களம் இங்கு தம்போயில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் 'Ops Belanja' மற்றும் 'Ops Selera' என பெயரிடப்பட்ட நடவடிக்கைகளில் செல்லுபடியாகும் அனுமதியின்றி வேலை செய்வதாக நம்பப்படும் 114...

ஆக்கிரமிப்பு இடங்களில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் அடையுங்கள்

சென்னை: ஆக்கிரமிப்பு இடங் களில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையைச் சுற்றி 100 கி.மீ. பரப்பளவில், பத்து ஏரிகளை ஒரு டி.எம்.சி....