LATEST ARTICLES

மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த் – தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது. இந்த நிலையில்,...

‘அப்பா உன்னைக் காப்பாற்றுவேன்’: மனதை நெகிழவைத்த தந்தையின் வார்த்தைகள்

பெய்ஜிங்: தமக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப்பாடம் இருப்பதாகவும் எவ்வளவு செய்தாலும் அது முடிவதாகத் தெரியவில்லை என்றும் தந்தையிடம் சிறுமி கண்ணீருடன் தெரிவித்தார். மகளின் குமுறல்களைக் கேட்டு அந்தத் தந்தை செய்த செயலுக்குப் பாராட்டு மழை குவிகிறது. சிறுமி...

சபாவில் உள்ள கோல பென்யுவுக்கு அருகில் கரை ஒதுங்கும் ஜெல்லிமீன்கள்

கடந்த சில நாட்களாக கம்போங் ஜாங்கிட், கோல பென்யு, சபா அருகே கடற்கரையோரத்தில் ஜெல்லிமீன்கள் பெருமளவில் கரை ஒதுங்கி வருகின்றன. நேற்று 3 கிலோமீட்டர் கடற்கரையோரத்தில் தக்காளி ஜெல்லிமீன் அல்லது zooplankton, small...

6 மாதங்களில் 33 விமானிகள் குடி போதையில் விமானம் இயக்கினர்; வெளியான அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு சர்வதேச விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் மிகை போதையில் இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. பொதுவாகனங்களை ஓட்டுவோர் போதையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது...

பாடுவில் பதிய மேலும் 300 முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளது

மார்ச் 31 காலக்கெடுவிற்கு முன்னர் மத்திய தரவுத்தள மையத்திற்கு (பாடு) பதிவு செய்வதற்கு வசதியாக நாடு முழுவதும் 300 முகப்பிடங்களை புள்ளியியல் துறை திறந்துள்ளது. தலைமை புள்ளியியல் நிபுணர் உசிர் மஹிடின் கூறுகையில்,...

போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 11 வெளிநாட்டு மீனவர்கள் கைது

மெர்சிங்: போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 11 வெளிநாட்டு மீனவர்கள் மலேசிய கடல்சார் அமலாக்க துறையினரால் (MMEA) கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை (மார்ச் 27) இரவு 11.35 மணியளவில் மெர்சிங் கடற்பகுதியில் எல்லை ரோந்து...

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு  ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இலவசம்

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு  ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இலவசம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த முயற்சியால் அரசுக்கு...

2 கிலோ கஞ்சா கடத்தியதற்காக முன்னாள் பல்கலைக்கழக மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறை: 12 பிரம்படிகள்

சிரம்பான், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு கிலோகிராம்  கஞ்சா கடத்தியதற்காக முன்னாள் பல்கலைக்கழக மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி டத்தோ...

அக்கப்போர் குற்றச்சாட்டு ரமணன் கொதிப்பு

பி.ஆர்.ராஜன் டத்தோ ரமணன் தலைமையிலான மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் கூட்டங்கள் ‘பப்’பில் நடத்தப்பட்டன என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சரின் அக்கப்போர் குற்றச்சாட்டு, அபாண்டமாக பழி சுமத்தியது  அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில...

RTK 2.0 போலி தொழிலாளர் மறுசீரமைப்பு முகவர்களை கைது செய்த குடிநுழைவுத்துறை

தொழிலாளர் மறுசீரமைப்பு திட்ட முகவர்களாக மாறுவேடமிட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவின் பின்னணியில் இருப்பதாக நம்பும் இருவரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளதாக அதன் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ இன்று தெரிவித்தார். ஒரு மியான்மர்...