LATEST ARTICLES

நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி குறித்து மேலாளர் விளக்கம்

சென்னை,தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம்,...

2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு

புதுடெல்லி,காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், துருக்கி, சீன தயாரிப்புகளை பாகிஸ்தான்...

ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு… இந்தியாவின் நிலை என்ன?

ஹாங்காங்,சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுகள்...

காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்; 64 பேர் பலி

டெய்ர் அல்-பலா,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது....

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான சாலை மூடல்கள் மே 20 அன்று அறிவிக்கப்படும்

கோலாலம்பூர் : இம்மாதம் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டினை 2025 க்கு மேற்பட்ட மூடப்பட வேண்டிய சாலைகளின் பட்டியல் தொடர்பில் , மே 20 அன்று அறிவிக்கப்படும்...

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை இனி மலேசிய உரிமமாக மாற்ற இயலாது

கோலாலம்பூர்: வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்றும் நடைமுறை மே 19ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நிறுத்தப்படுவதாக மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ராம்லி...

அபராதம் செலுத்தி சொந்த நாட்டிற்கு திரும்ப மீண்டுமொரு அரிய வாய்ப்பு

 புத்ராஜெயா: உள்துறை அமைச்சகம் (KDN), அடுத்த திங்கட்கிழமை தொடங்கி ஏப்ரல் 30, 2026 வரை அந்நிய நாட்டினரை திருப்பி அனுப்பும் திட்டம் 2.0 (PRM 2.0) ஐ செயல்படுத்துகிறது. அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ...

பிரபல இயக்குனரின் மகன் அதிரடி கைது

சென்னை,பிரபல இயக்குனர் கவுதமனின் மகன் தமிழழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனகாபுத்தூரை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சண்முகம் நேற்று இரவு அண்ணாநகர் இரண்டாவது நிலச்சாலை அருகே ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது...

டிரம்ப் பற்றிய பதிவை நீக்கிய கங்கனா ரனாவத்

மும்பை,டிரம்ப் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். நடிகையும் அரசியல்வாதியுமானவர் கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்ற டிரம்ப்பின்...

பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 200 பேர் பலி

ஒவ்கடங்கு,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா,...