Tag: #orangasli #malaysia #kampungmendrod #tribe #makkalosainews #makkalosai
நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து பழங்குடியினர்கள் போலீசில் புகார்
குவா மூசாங்:
குவா மூசாங்கிலுள்ள மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 30 ஓராங் அஸ்லியினர், கடந்த மூன்று மாதங்களாக தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பழங்குடியினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
அவர்கள்...