பலன்தரும் பால் அபிஷேகம்

மனதை ஒரு நிலைப்படுத்தி, பக்தியுடன் இறைவனை சிந்தித்தால் நாம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடைபெறும் என்பதால், பால்குடம் எடுக்கின்ற நேரத்தில் மனமுருகி ஆண்டவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்

மனிதர்கள் அனைவருமே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த நம்பிக்கையில் தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அடங்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று, ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here