பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.