ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
அந்த அர்புத தீர்த்ததின் பட்டியல்:
1. மகாலட்சுமி தீர்த்தம்
2. சாவித்திரி தீர்த்தம்
3. காயத்ரி தீர்த்தம்
4. சரஸ்வதி தீர்த்தம்
5. சங்கு தீர்த்தம்
6. சக்கர தீர்த்தம்
7. சேது மாதவ தீர்த்தம்
8. நள தீர்த்தம்
9. நீல தீர்த்தம்
10. கவய தீர்த்தம்
11. கவாட்ச தீர்த்தம்
12. கந்தமாதன தீர்த்தம்
13. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்
14. கங்கா தீர்த்தம்
15. யமுனை தீர்த்தம்
16. கயா தீர்த்தம்
17. சர்வ தீர்த்தம்
18. சிவ தீர்த்தம்
19. சத்யாமிர்த தீர்த்தம்
20. சந்திர தீர்த்தம்
21. சூரிய தீர்த்தம்
22. கோடி தீர்த்தம்
இந்த தீர்த்தங்களின் சிறப்பு அம்சம் அடுத்த பதிவில்.