அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அண்மையில் சீனாவுடனான மோதலின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை என்றும் நினைவில் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.