பாக்கிஸ்தானில் இருந்து அதிகாலை 5.10 மணியளவில் ஹிராநகரில் ரதுவா பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது, பி.எஸ்.எஃப் ரோந்து அதைச் சுட்டுவீழ்த்தியது.
காஸ்யா அருகே பாக்கிஸ்தானில் இருந்து ஒரு ட்ரோனை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியபோது அதில், எம் 4 அமெரிக்கா அரை தானியங்கி துப்பாக்கி, 60 ரவை சுற்றுகள், ஏழு எம் 67 கையெறி குண்டுகள் கைப்பற்றபட்டன.
இந்திய எல்லையில் புதிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள வேளையில் பாக்கிஸ்தானும் இதேபோன்ற செயல்முறையை பின்பற்றுவது அந்நாட்டின் பெரிய வளர்ச்சி என்றும் அவர் கூறப்படுகிறது.
ஆறு காப்ட்டர் ட்ரோனின் எடை 17.5 கிலோகிராம் எடை கொண்டது. 5 முதல் 6 கிலோகிராம் வரை எடையும் தூக்கிசெல்லும் திறன் பெற்றது.
பக்கத்தில் உள்ள ஒருவருக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்குவதற்கான ஒரு முயற்சி இதுவாகும். அவர் யார் என்பது விசாரணையில் உள்ளது.