டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்

 அமேசான்
தற்சமயம் அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்களில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறார். மேலும் டிக்டாக் விவகாரத்தில் எங்களது முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
டிக்டாக் நிறுவனத்திற்கு பயனர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளோம் என டிக்டாக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவன கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here