Monday, December 11, 2023
Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) படிப்புகளை வழங்குவதில் மேலும் பல பொதுப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்தார். செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறுகையில், உயர்கல்வி நிறுவனங்களின் அதிக ஈடுபாடு, AI தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் வளர்ச்சியின் சவால்களை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவும் நிபுணர்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஒரு பரந்த இடத்தை உருவாக்கும். AI மற்றும் மெஷின்...
போலியாக சமூக வலைதள கணக்குகள் துவங்கி, அமெரிக்க அரசியல் மற்றும் அமெரிக்கா - சீனா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பரப்பி வந்த, சீனாவைச் சார்ந்த 4,700-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகளை முடக்கியுள்ளதாக மேத்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த நெட்வொர்க் ஒன்று, உலகம் முழுவதும் சேர்ந்த பல்வேறு பயனர்களின் விவரங்களை சேகரித்து, அதனை கொண்டு முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளத்தில் 4,700-க்கும் மேற்பட்ட போலி...
சிங்கப்பூர்: விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் (CAG) சோதித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட முறை நடப்புக்கு வந்தால், சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாகப் புறப்படும் பயணிகளுக்கான பாதுகாப்புப் பரிசோதனை நேரத்தில் 50 விழுக்காடு மிச்சப்படும். கையிலுள்ள பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் தானியக்க முறை தற்போது சாங்கி விமான நிலையம் முனையம் 3ல்...
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Open AI நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் மீண்டும் அந்நிறுவனத்தில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18-ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Open AI, அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இதுதொடர்பாக நிர்வாக இயக்குநர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத் தன்மையுடனும், தகவல்...
ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது அந்த துறை சார்ந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இப்படி சமீபத்தில் உருவான தொழில்நுட்பம் தான் 'ChatGPT'. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் 'ChatGPT' எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை பறிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த 'ChatGPT' செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய...
  அடுத்த வருடம் முதல் WhatsApp unlimited backups முடிவுக்கு வருகிறது. அவசியப்படும் பயனர்கள் இனி அதற்கான கூகுள் ஒன் கிளவுட் சேவைக்கு சந்தா கட்டி பயன்படுத்த வேண்டியிருக்கும். ஃபேஸ்புக்கின் மேத்தா நிறுவனம், வாட்ஸ் அப் சேவையை கைகொண்ட பிறகு, பயனர்களை குஷிப்படுத்தும் ஏராளமான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப் பயனர்களை சங்கடத்துக்கு ஆளாக்கும் மேத்தாவின் அறிவிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தற்போதைய பேக்கப் கட்டுப்பாடு வாட்ஸ் அப் பயனர்கள்...
உள்ளூர் விமானச் சேவைகள் சரியான நேரத்தில் செயல்படுவது  குறிகாட்டிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) தற்போது விமான நிறுவனங்களைக் கண்காணிக்க KPI ஐ அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், 2024 முதல் காலாண்டில் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மக்களவையில் தெரிவித்தார். லோக், நாட்டில் உள்ள விமான ஆபரேட்டர்களுக்கான விமான ரத்துகளின் விழுக்காட்டை குறைக்க Mavcom...
கோலாலம்பூர்: சுமார் 13 மில்லியன் ஆஸ்ட்ரோ மற்றும் மேபேங்க் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் தகவல் நிறுவனத்தின் தரவுகள் கசியவில்லை என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார். கடந்த டிசம்பரில் நடந்ததாகக் கூறப்படும் கசிவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் சைபர் செக்யூரிட்டி மலேசியா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது. அதில் தேர்தல் ஆணையத்தின் (EC) தரவுகளும் அடங்கும். சைபர் செக்யூரிட்டி மலேசியாவுடன் இணைந்து...
நேப்பாள அரசாங்கம், அதன் மக்களிடையே பிரபலமான டிக்டாக் சமூக ஊடகச் செயலியை தடை செய்வதாக நேற்று (நவ.13) அறிவித்தது. Tiktok, வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை அகற்ற மறுப்பதாகவும், இதனால் நாட்டின் சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டின் அரசாங்கம் கூறியது. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் Tiktok செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.  இமய மலைச் சிகரத்தின் நாடான நேப்பாளின் 30 மில்லியன் மக்கள் தொகையை இத்தடையால் Tiktok ஐ இழக்க நேரிடும் என...
கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் Fahmi Fadzil இன்று சமூக ஊடக தளம் வழங்குநரான TikTok மற்றும் Meta நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்து உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பிரச்சனைகளை விவாதித்தார். ஃபஹ்மி முகநூல் பதிவில், விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பாலஸ்தீனம் தொடர்பான உள்ளடக்கம் TikTok இலிருந்து அகற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மேடையில் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தை (CIB) உத்தி ஆகியவை அடங்கும். இந்த விவாதத்தில், நான் பல...
error: Content is protected !!