Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை தனிப்பட்ட கிளவுட் கணக்கில் கூகுளின்...
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது. நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு...
தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பயனர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், வருமானத்தை பாதிக்கும் என்ற அச்சத்தால் சமூக ஊடக நிறுவனங்கள்...
ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது. இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள்...
ஒருவர் ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவே படாத பாடு படும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகக் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.அப்போதுதான்,...
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது. சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும், பயனர்களை ஈர்க்கவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாரி வழங்குவது வழக்கம். இது பயனர்களின் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக்குவதோடு, குறிப்பிட்ட தளத்தின் பிணைப்பையும் அதிகமாக்குகிறது. அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் தளத்துக்கான அப்டேட் ஒன்றினை அதன்...
முகநூல் கணக்குகளில் பெர்னாமா டிவி செய்திகளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையாளப்பட்ட வீடியோக்களை மெட்டா தரப்பினர் அகற்றுமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனுக்கு (MCMC) தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிக்கைகளைப் படிக்கும் பெர்னாமா தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்களின் முகங்களை சித்தரிக்கும் போலி செய்தி வீடியோக்களின் இணைப்புகளை தானே கமிஷனுக்கு அனுப்பியதாக தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ...
பயனர்களுக்கு பிடித்தார் போல் வாட்ஸ்அப் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அசத்தல் அப்டேட்டினை மேத்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று சமூக வலைத்தள நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது மேத்தா நிறுவனம். அதன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒரு பக்கம் பயனர்களால் வெகுவாக ஈர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. ஆனாலும், இன்றைய காலம் வரை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்தாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பயனர்களின்...
பினாங்கில் உள்ள சுமார் 590,000 அல்லது 80% அதிகமான குடியிருப்பாளர்கள், புதன் கிழமை (ஜனவரி 10) காலை 6 மணிக்குத் தொடங்கி நான்கு நாட்களுக்கு திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை எதிர்கொள்வார்கள். சுங்கை துவா சிகிச்சை நிலையம். பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) செபெராங் பிறை உத்தாரா மற்றும் செபெராங் பிறை தெங்கா மாவட்டங்களில் குறைந்தது 101 பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு நீர் விநியோகம் கிடைக்கும்...
மலேசிய பாஸ்போர்ட் சிப்கள், பாஸ்போர்ட் ஆவணங்கள் மற்றும் பாலிகார்பனேட் பயோடேட்டா பக்கங்களை வழங்குவதற்காக டேட்டாசோனிக் குரூப் பெர்ஹாட் RM134.95 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்த நீட்டிப்புகளை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளது. டேட்டாசோனிக் 2016 முதல் குடிவரவுத் துறைக்கு பாஸ்போர்ட் தீர்வுகளை வழங்கும் ஒரே நிறுவனமாகவும், 2012 முதல் தேசிய பதிவுத் துறைக்கு MyKads இன் ஒரே வழங்குநராகவும் உள்ளது. இன்று பர்சா மலேசியாவிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ஒப்பந்த நீட்டிப்புகள்...