கனடாவில், மைக்கேல் லாபா என்ற வாலிபர், ஒன்டோரியா மாகாணம், ஒஷாவா நகரில் உள்ள துாரத்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடம் ஏதோ வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த, மைக்கேல் லாபா, துப்பாக்கியால், இரு பெண்கள் உள்ளிட்ட உறவினர்கள் நான்கு பேரை சுட்டுக் கொலை செய்துள்ளார். பின், தானும் அதே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். கொலைக்கான காரணம்குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒஷாவா:கனடாவில், மைக்கேல் லாபா என்ற வாலிபர், ஒன்டோரியா மாகாணம், ஒஷாவா நகரில் உள்ள துாரத்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடம் ஏதோ வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.