கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வாகனம் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையின் மத்தியில் நடைபெற்ற இந்த விபத்தினால் அங்கு நெரிசல் ஏற்பட்டதோடு உடனடியான தீயணைப்பு மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் உயிருட சேதம் குறித்து இன்னும் விவரம் தெரியவில்லை.