இதுகுறித்து இங்கிலாந்து மருத்துவ சங்க கவுன்சிலின் தலைவர் அளித்த பேட்டியில் ‘‘இங்கிலாந்து அரசு முன்னதாக போரிஸ் ஜான்சன் இந்தியா செல்வார் என்பது தற்போது சாத்தியம் இல்லாமல் போகலாம்.
குறிப்பாக தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கேள்விக்குறியாக இருக்கிறது காரணமாகும்.
ஆனால் லண்டன், பிற பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதன்பின் வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் இறுதி நிலை உறுதி செய்யப்படவில்லை.