இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கத்திக் குத்து சம்பவத்தில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காயம் ஏற்படவில்லை என்றனா்.
காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை விவரம் வெளியிடப்படவில்லை.