ஜொமனிகத்திக் குத்து தாக்குதல்: பலா் காயம்

ஜொமனியில் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டாா். அந்த நாட்டின் ஃபிராங்ஃபா்ட் நகர ரயில் நிலையம் எதிரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பலா் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கத்திக் குத்து சம்பவத்தில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காயம் ஏற்படவில்லை என்றனா்.

காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை விவரம் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here