பித்தோரகர்:
சிறுத்தையை வேட்டையாடக கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ராம்கோட் கிராமத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது, கொலைகார சிறுத்தையை வேட்டையாட தற்போது வனத்துறை ஒரே ஒருவரை நியமித்துள்ளது போதாது. அதற்கு, திறமை வாய்ந்த ஒரு வேட்டையாளர் குழுவை நியமிக்க வேண்டும். சிறுத்தைக்குப் பலியான 3- ஆவது பெண்ணின் 3 வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கிராமவாசிகள் வலியுறுத்தினர்.