60 வயதுக்கு மேற்பட்ட 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

-தமிழகத்தில் 45 ஆவது நாள்

தமிழகத்தில் நேற்று 45-ஆவது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 1,297 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகாமில் 85 ஆயிரத்து 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here