ஆண்மைக்குறைவு மாத்திரை சாப்பிட்டால்.. மாரடைப்பு ஏற்படாதாம்

-விஞ்ஞானிகள் தகவல்.!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எந்தவித நோய்களும், பிரச்சினைகளும் நம்மை அண்டாது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

இதனால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. நிவ்ர்களை குணமாக்க இயற்கை மருந்துகள் இருந்தும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் ஆண்மை குறைவிற்கும் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆண்மைகுறைவிற்கு பயன்படுத்தும் PDE5i வயாகரா உள்ளிட்ட மாத்திரைகள் இருதய நோயுள்ளவர்களுக்கு உதவுவதாக சுவீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

16 ஆயிரத்து 548 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இருதய நோய் பாதிப்புக்கு பின் விரைப்புத்தன்மை இழந்தவர்கள் வயாகரா பயன்படுத்தியபோது அவர்களுக்கு மாரடைப்பால் ஏற்படும் மரணம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here