பெட்டாலிங் ஜெயா: ஐ-சினார் விண்ணப்பங்கள் தொடர்பான போலி செய்திகள் பரவுவது குறித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.