எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்தது
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17.24 கோடியைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக உலுக்கி வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 19 கோடியை நெருங்கிவிடும் என்ற அச்சம் அதிகமாகவே இருக்கிறது.
இது தானே சீனாவின் ஆசை! உலக நாடுகளை ஒழித்துக்கட்டும் அசாத்திய நடவடிக்கை இது என்றாலும் தகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இது விழித்துக்கொண்டதால் ஏற்பட்டது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் மறுப்பதுதானே அவர்களின் குணம்.
மனிதர்கள் நடிகர்கள் என்றால் சீனாதான் நாடக மேடை என்பது தாமதமாக உணரப்பட்டிருக்கிறது.
வைரஸ் பரவியவர்களில் 1.20 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 78 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
வைரஸ் தோன்றைய நாட்டில் கொரோனா மிகக்குறைவு ! எப்படி?
காற்றில் ஏவிவிடும் யுக்தியை சீனா கையாள்கிறதோ? கொஞ்சம் கவனிங்கப்பா!