முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக ‘தகைசால் தமிழர்’ விருது உருவாக்கப்பட்டுள்ளது.
விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.