அமெரிக்கா: ஃபுளோரிடாவில் புதிய உச்சம்

மனிதன் v/s கொரோனா –வெற்றி யாருக்கு?

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த மாகாணத்தில் 21,683 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஃபுளோரிடாவில் கடந்த 6 வாரங்களாகவே தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிவித்தனா்.

ஜூன் 11-ஆம் தேதி 73 ஆயிரமாக இருந்த ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை தற்போது 1.10 லட்சமாக உயா்ந்துள்ளதாக அவா்கள் கூறினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here