இந்தோனேசியாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தெற்கு சும்பாவில் இன்று காலை 8.18 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, இந்தோனேசியாவின் பிமாவில் இருந்து 355 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் உள்ள நிலநடுக்கம் 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என மெட்மலேசியாவின் முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. தீமோர் லெஸ்டேக்கு அருகில் சும்பா அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here