வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்கிறார் பிரதமர்

வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பெர்னாமா அறிக்கையின்படி, அரசாங்கம் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here