கடந்த ஆண்டு முதல் இளைஞர்களிடையே போதைக்கு அடிமையாதல் மிக அதிகரித்து வருகிறது.
2022 ஆம் ஆண்டு முழுவதும் போதைக்கு அடிமையானதற்காக 15 முதல் 39 வயதுக்குட்பட்ட 88,214 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் (AADK) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.