மாமன்னர் தம்பதியரின் மே தின வாழ்த்துகள்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அனைத்து மலேசியர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் திங்கள்கிழமை (மே 1) இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள் “Pekerja Pemangkin Wadah Malaysia Madani”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here