சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிக்கரமாக நிலவில் தரையிறக்கம்

 ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனைத்தொடர்ந்து படிப்படியாக வெற்றிகரமாக விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது. தற்போது இன்று (ஆகஸ்ட் 23 ) மாலை 6.04 மணிக்கு லேண்டரை தரையிறக்கிறது இஸ்ரோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here