மலாக்கா:
மலாக்கா நகராண்மை கழகம் நடத்திய ஊடகவியளாளர்கள் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் தமிழ் தினசரி நாளிதழான மக்கள் ஓசைக்கு பாராட்டு வழங்கி கௌரவிக்கட்டது.
நேற்று இரவு ஹோலிடே ஈன் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலாக்கா மாநில நிருபர் மாலினி ரெங்கசாமி, நகராண்மை கழக மேயர் டத்தோ பண்டார் ஷாடான் ஒஸ்மானிடமிருந்து ரிம 500.00 வெள்ளி காசோலை, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டார்.
நகராண்மை கழகம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு சிறந்த அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு சிறந்த சேவையை வழங்கியதற்காக அந்த அங்கிகாரம் வழங்கப்பட்டது.
பாராட்டு நிகழ்சியில் டி ஸ்டார், பெர்னாமா, ஆர்.டி.எம் ,உற்பட இதர மொழி பத்திரியாளர்களும் கலந்துக் கொண்டனர்.