தெப்ராவ் தொழில் பூங்கா அருகே மோட்டார் சைக்கிள் டிரெய்லர் மோதியதில் பெண் உயிரிழந்தார்

ஜோகூர் பாரு, சிம்பாங் 3,தெப்ராவ் தொழிற்பேட்டையில் நேற்று, மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிரெய்லர் லோரியின் பாதையில் சறுக்கி விழுந்ததில் 23 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த தீயணைப்பு அதிகாரி முகமட் அசிதி சே ஜாஃபா காலை 11.20 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.

மேலும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உடன் வந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி அறிவித்தார். அவரது உடல் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரெய்லரின் டயர் ஒன்றில் சிக்கி பலியான உடலை மீட்க ஒன்பது பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here