முத்தியாரா டமன்சாரா எம்ஆர்டி ஸ்டேஷன் அருகே Molotov cocktailயை பயன்படுத்தி துணை போலீஸ் கார் எரிக்கப்பட்டது. பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஃபக்ருதீன் ஹமீத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதாக பெர்னாமா தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கைதும் நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர். அமைச்சர்களை குறித்து அநாகரீகமாக பேருந்து நிலையத்தின் கண்ணாடிச் சுவர்களில் வர்ணம் பூசப்பட்டிருந்தன.