சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

 சிறுநீரக கற்கள் அறிகுறிகளை அனுபவித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஸுல்கிப்ளி அமாட் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சகம் அமைச்சருக்கு சிகிச்சையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் விரைவில் தனது பணிகளைத் தொடர நாம் அனைவரும்  பிரார்த்தனை செய்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here