குபாங் பாசுவில் வெள்ளம் காரணமாக 7 சாலைகள் மூடப்பட்டன

ஜித்ரா:

ற்போதைய வெள்ளம் காரணமாக குபாங் பாசு மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏழு சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் (IPD) சமீபத்திய கண்காணிப்பின் விளைவாக, குபாங் பாசு மாவட்டத்தின் பல இடங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சாலே தெரிவித்தார்.

குபாங் பாசு மாவட்டத்தில் பல இடங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றும், எனவே வெள்ளம் வரும்வரை சில சாலைகளை முழுமையாக மூட வேண்டியிருக்கிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here