பிரதமர் மோட சைப்பிரஸ் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடாவிற்கு புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் தரையிறங்கியபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் aagiyvatrபோன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.








