ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ராயன் மரணம் தொடர்பில் தாயாருக்கு 5 ஆண்டு சிறை

தனது மகனை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு வயது ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஜெய்ன் ரயான் அப்துல் மதீனின் தாயாருக்கு பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஜெய்ன் ராய்யன் தாயார்

இஸ்மானிராவின் வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சியாலிசா வார்னோ, 30 வயதான இஸ்மானிரா அப்துல் மனாஃப் என்பவருக்கு தண்டனையை வழங்கினார். முன்னதாக, இஸ்மானிராவுக்கு எதிரான வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here