ஹார்முஸ் ஜலசந்தியில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பலால் பரபரப்பு

ஹார்முச் ஜலசந்தியில் சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதால் மாலுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது; ஈரான் அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி சிக்கியது.பாதிக்கப்பட்ட கப்பல் வெளிநாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் சரக்கு கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும், ஈரானின் புரட்சிகர காவல் படை வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹார்முச் ஜலசந்தியில் சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதால் மாலுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது; ஈரான் அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி சிக்கியது.பாதிக்கப்பட்ட கப்பல் வெளிநாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் சரக்கு கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும், ஈரானின் புரட்சிகர காவல் படை வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here