கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் 1MDB மோசடியில் தொடர்புடைய 346 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி வழக்கை மலேசிய மேம்பாட்டுக் கழகம் ரோஸ்மாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளது.
அந்த...
ட்ரோஜன் ஸ்பைமேக்ஸ் எனப்படும் அனைத்துலக மோசடி கும்பலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் நாடு கடத்தியுள்ளனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் ராம்லி யூசுப்...
நிபோங் தெபால்: ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலில் நிபோங் தெபால் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில் 56, பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளராக...
கோலாலம்பூர்: கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கின் தாயார், டத்தின் டாக்டர் சித்தி ஜலிகாஹ் MD நோர் இன்று காலை 9.30 மணியளவில் செர்டாங் மருத்துவமனையில் காலமானார். கல்வி அமைச்சரின் அலுவலகம் ஃபட்லினாவின் முகநூல்...
ஜார்ஜ் டவுன்: பினாங்கு ரெலாவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம்...
மாமன்னர் தம்பதியர் மாட்சிமை பொருந்திய சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் அனைத்து தந்தையர்களுக்கும் தங்கள் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) முகநூல் பதிவில மாமன்னர்,...
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய Ops Khas Hari Raya Aidiladha 2024 இன் போது சாலை போக்குவரத்து துறை (JPJ) பல்வேறு குற்றங்களுக்காக 47,003 சம்மன்களை வழங்கியது. JPJ மூத்த அமலாக்க இயக்குனர்...
கோலாலம்பூர்:
‘மலேசியா எனது இரண்டாவது வீடு’ (MM2H) எனும் திட்டத்தின் கீழ் வரும் புதிய பங்கேற்பாளர்கள், நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள் என்று மலேசிய சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங்...
பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம் தாய் என்றால், நமக்கு வழிகாட்டியாக இருந்து நமக்கான தேவைகளைக் கண்டறிந்து அதை நிறைவேற்ற வாழ்நாளெல்லாம் அயராது பாடுபடும் இன்னொரு தெய்வம் நமது...
சிபு:
நேற்றிரவு மிரி நகரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுவாய், நியா பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு அருகே கார் திடீரென தீப்பிடித்ததில் முதியவர் ஒருவர் உடல் கருகி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
இறந்தவர் பண்டார்...
















