Home மலேசியா

மலேசியா

2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10,000 கிலோமீட்டர் ஆற்றுப் பாதைகளை உருவாக்குவதற்கு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (NRECC) திட்டமிட்டுள்ளதாக, அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார். இதில் 2023 ஆம் ஆண்டில் 1,000 கிமீ ஆற்றுப் பாதைகளை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது தொடர்பான நடவடிக்கைகள் கட்டுமானம் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையால் கையாளப்படும் என்றும், இத்திட்டம்...
கோலாலம்பூர்: மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனன், சமீபத்தில் நியூயார்க்கில் ஸ்டாண்ட்-அப் கலைஞர் ஜோஸ்லின் சியா வெளியிட்ட "தேவையற்ற புண்படுத்தும் கருத்துக்களுக்கு" தனது வருத்தத்தைத் தெரிவித்தார். மற்றவர்களுக்கும்  தீங்கு விளைவிக்கும் அல்லது புண்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயல்களை சிங்கப்பூர் அரசாங்கம் மன்னிப்பதில்லை என்று அவர் கூறினார், சியா "இனி அவர் சிங்கப்பூரியர் அல்லர்" என்றும் அவரின் கருத்துகளை எங்கள் (சிங்கப்பூர்) எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் வலியுறுத்தினார். அவரது புண்படுத்தும்...
பினாங்கில் இன்று அதிகாலை பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். ஜார்ஜ் டவுனில் உள்ள Tun Dr Lim Chong Eu நெடுஞ்சாலையில் அதிகாலை 4.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், Mat Rempit மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட மூன்று பேரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உடல்கள் பினாங்கு...
காஜாங்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சிறைத்தண்டனை அனுபவிக்கும் வரை சிறைச்சாலைச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டவர் என்று சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர்டின் முகமது வலியுறுத்தினார். எனவே, நஜிப் இன்னும் தண்டனை அனுபவிக்கும் வரை, முன்னாள் பிரதமர் 15ஆவது பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என்று நோர்டின் கூறினார். நிலைமை மற்றும் விதிமுறைகள் இன்னும் அப்படியே உள்ளன... அவர் இன்னும் சிறையில்...
அம்பாங் ஜெயா, ஆகஸ்ட்டு 3: மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு மியன்மார் நாட்டவர் உட்பட மூவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிள் (நீலம் மற்றும் வெள்ளை நிற யமஹா Y125) திருட்டுப்போனதாக 23 வயதான ஒரு உணவு விநியோகஸ்தராக பணிபுரியும் ஒருவரிடமிருந்து, 25/07/2023 அன்று, காவல்துறை புகாரைப்பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்விசாரணையின்...
புத்ரஜெயா: அனைத்து அரசு ஊழியர்களும் சீரான உடல் நிறை குறியீட்டை (BMI) பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுவதை பொது சேவைகள் துறை (JPA) மறுக்கிறது. டிசம்பர் 7 அன்று மிரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜாக் வோங் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களும் ஆரோக்கியமான BMI ஐ வைத்திருப்பதை JPA கட்டாயமாக்கியுள்ளது என்று கூறுவதை மறுத்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில்,...
Pelajar Terbaik Sekolah Menengah Agama Kedah 2020 maut selepas motosikal ditunggangnya bertembung kenderaan pelbagai guna (MPV) di Jalan Baru Baling-Kupang berdekatan Charok Nau, di sini, pagi tadi. Dalam kejadian kira-kira jam 11.30 pagi itu, mangsa Muhammad Munzir Abdul Razak, 19, berasal dari Taman Pekatra Indah Simpang Empat, Pulau Pinang, dipercayai...
கோலாலம்பூர்: பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர்  தியான் சுவா, 15ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார். இரண்டு முறை முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்  வேட்புமனுத் தினத்திற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) மதியம், செந்தூலுக்கு அருகே தேர்தல் கமிஷன் (EC) மாநாட்டில் காணப்பட்டார். அனைத்து வேட்பாளர்களும் SMK செந்தூல் உத்தாமாவுக்குச் செல்ல அழைக்கப்பட்டனர் என்று ஆதாரம் சுருக்கமாக கூறியது. சுவாவுடன் நெருங்கிய தொடர்புடைய...
மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை சந்திக்க தற்காலிக பிரதமர் முஹிடின் யாசின் வந்துள்ளார். மாலை 2.50 மணியளவில் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்த பாகோ நாடாளுமன்ற உறுப்பினர்  இன்று மாமன்னரை  சந்திக்கும் கடைசி நாடாளுமன்ற உறுப்பினராவார். ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை ஆதரித்து சட்டரீதியான அறிவிப்புகளை சமர்ப்பித்ததாக கூறப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்சி இன்று மாமன்னரை சந்திக்க இஸ்தானா நெகாராவுக்கு வரவழைக்கப்பட்டனர். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின்   பல...
பெட்டாலிங் ஜெயா: நீர் விளையாட்டு மையம்  உள்ளிட்ட தீம் பார்க் ஆகியவை ஜூலை 1 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் (படம்) தெரிவித்துள்ளார். இந்த ஒப்புதலில் 54 தீம் பார்க்கில் நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். முன்னதாக திங்கட்கிழமை (ஜூன் 29) நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து தீம் பார்க்...