மக்களுக்கு சுமையை ஏற்படுத்த வியாபாரிகளாகிய நாங்களும் விரும்புவதில்லை என்று மைடின் ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்தார். ஆனால்  உலகளாவிய பொருளாதார மாற்றம் உள்ளிட்ட பல ...
கோலாலம்பூர்: மலேசியா மை செகண்ட் ஹோம் (MM2H) திட்டத்திற்கான புதிய விதிமுறைகள் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அனைத்து விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங்...
ஜோகூர்: நேற்று மாலை ஜாலான் அபாத்தில், காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என நம்பப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 5.04 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பவத்தில் 42 வயதுடைய சந்தேக நபர்...
டீசல் மானியத்தை அரசாங்கம் நீக்கியவுடன் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால்  அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறது என்றால் அது பல ஆய்வுகளுக்குப் பிறகே என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். டீசல்...
நமது நிருபர்:எல்.கே. ராஜ் கோலாலம்பூர், 2026 மலேசிய வருகை ஆண்டை (VM2026) முன்னிட்டு சந்தை வியூகங்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியாக சுற்றுலாத்துறை சார்ந்த துறைகளோடு டூரிசம் மலேசியா (Tourism Malaysia) ஒரு முக்கிய வர்த்தகச் சந்திப்பை நேற்று...
நமது நிருபர்: ரெ.மாலினி  மலாக்கா, ஜாசின் 16 ½ மைல், கம்போங் இந்தியாவில் அருள்பாலித்து வரும் தேவி ஸ்ரீ கரு மஹா காளியம்மன் ஆலயத்தின் 51ஆம் ஆண்டு திருவிழா எதிர்வரும் 22 & 23...
ஜார்ஜ் டவுன்: பினாங்கு மஇகா முன்னாள் தலைவர் டத்தோ டி.சுப்பையா தனது 92வது வயதில் காலமானார். கட்சியின் மூத்த தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் உட்பட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மாநில அரசாங்கத்தில்...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிங்கி தடுப்பூசி, Qdenga, 500 ரிங்கிட்டுக்கும் மேல் சில கிளினிக்குகளில் வழங்கப்படுகிறது. இது சப்ளையரின் விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தடுப்பூசி ஒரு...
கோலாலம்பூர் - மே 17 அன்று ஜோகூரில் உலு திராம் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு காவலர்களும் மரணத்திற்குப் பின் இன்று கார்ப்ரல் பதவி உயர்வு பெற்றனர். கான்ஸ்டபிள்களான அஹ்மத்...
கோத்தா பாரு: நேற்று, பாசீர் பூத்தேயில் 530 யாபா மாத்திரைகளுடன் மியன்மார் நாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இரவு 7.30 மணியளவில் மீன்பிடி படகுத்துறையில் வைத்து 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக...