தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கான புதிய டிக்கெட் விற்பனையை சிங்கப்பூர் நாளை முதல் முடக்குகிறது

சிங்கப்பூர் நாளை (23.12.2021) முதல் நான்கு வாரங்களுக்கு அதன் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின் கீழ் வரும் விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட் விற்பனையை வேகமாக பரவி வரும் Omicron COVID-19 மாறுபாட்டின்...

இந்தியா, பெங்களூருவில் இன்று காலை லேசான நில அதிர்வு

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவாகியிருக்கும் இந்த நில அதிர்வு இன்று காலை 7.14 மணிக்கு ஏற்பட்டதாக...

வெள்ளப் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியாவிற்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது

ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), Tim Cook, தற்போதைய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு உதவி செய்ய விருப்பம் தெரிவித்தார்.அவர் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் மூலம், இரு...

இந்தியாவில் கொழுந்துவிட்டு எரிந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ; 44 பேர் காயம்

புதுடெல்லி, டிசம்பர் 22 : இந்தியாவின் கொல்கத்தா நகரிலிருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹால்டியா ஆயில் கார்ப்பரேஷன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் படுகாயம் காயமடைந்துள்ளதுடன்...

முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட கைப்பேசி 107,000 யூரோ டாலருக்கு ஏலம்

பாரிஸ்: 1992 ஆம் ஆண்டு மொபைல் போன் மூலம் அனுப்பப்பட்ட முதல் குறுஞ்செய்தி, செவ்வாய்கிழமை NFT ஆக ஏலத்தில் 107,000 யூரோக்களுக்கு (508,002 மலேசிய வெள்ளி) விற்கப்பட்டது என்று அகுட்ஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. வாங்குபவர்,...

சிங்கப்பூரில் (டிச.20) ஆம் தேதி வரை 71 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (டிசம்பர் 20) வரை 71 உறுதிப்படுத்தப்பட்ட ஓமிக்ரான் தொற்றுகள் பதிவாகியுள்ளன. 65 இறக்குமதி தொற்றுகள் மற்றும் ஆறு உள்ளூர் தொற்றுகள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. உடற்பயிற்சி மையத்துடன்...

உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல மடங்கு பெருகி...

ஜப்பானில் கரப்பான்பூச்சி பீர் குடிக்க அலைமோதும் கூட்டம்!

ஜப்பானில் கரப்பான் பூச்சி பீரை குடிக்க அந் நாட்டு மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகின்றது. உலகில் சீனா மற்றும் தென் ஆசியா பகுதிகளில் உள்ள நாடுகளில் பூச்சிகள் போன்றவற்றை உணவாக சாப்பிடுவது...

இந்தியாவில் தயாரிக்கப்படும் Covovax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனிவா: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசியான Covovax க்கு அவசர அனுமதி வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று அறிவித்தது. அமெரிக்காவில் உள்ள நோவாவாக்ஸ் (அமெரிக்கா) உரிமத்தின் கீழ் இந்திய சீரம்...

காவலில் இருந்து தப்பியோடிய குற்றவாளியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர்

காவலில் இருந்து தப்பிய "லாங் டைகர்" என்று அழைக்கப்படும் தேடப்படும் குற்றவாளியின் வழக்கறிஞர், லாக்-அப்பில் தனது வாடிக்கையாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினார். ஒரு அறிக்கையில், வழக்கறிஞர் ஷஹாருதீன் அலி, லாங் டைகரை...