ஆப்கானிஸ்தானில் இரு நிலநடுக்கங்கள் பதிவு; 26 பேர் பலி !

காபூல், ஜனவரி 18 : ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே பாத்கீஸ் மாகாணத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இதில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட...

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து கலிமந்தனுக்கு மாற்றம்

இந்தோனேசியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோவில் உள்ள கலிமந்தனுக்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு இந்தோனேசியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் புவான் மகாராணி இன்று தெரிவித்தார். புதிய மாநில மூலதனச் சட்டம், ஜனாதிபதி ஜோகோ விடோடோவின்...

அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல்; 2 இந்தியப் பிரஜைகள் உட்பட மூவர்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று காலை அபுதாபியில் மூன்று எரிபொருள்...

டோங்கா தீவில் கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலையால், உலகின் பல பகுதிகளில் சுனாமி...

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள்...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். இதுகுறித்து தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாட்டின் வடக்கு பகுதியில்...

Malaysia terbuka kepada hubungan perdagangan antarabangsa

 Malaysia terbuka untuk menjalinkan hubungan dagang walaupun sempadan antarabangsa masih ditutup, kata Tan Sri Muhyiddin Yassin. Pengerusi Majlis Pemulihan Negara itu berkata beliau yang...

இனி MCO இல்லை – எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடு மட்டுமே என்கிறார் ஹிஷாமுடின்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (MCO) அரசாங்கம் மீண்டும் அமல்படுத்தாது. ஆனால் கோவிட்-19ஐக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நாட்டின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்...

கஜகஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே நாளில் 160க்கும் மேற்பட்டோர் பலி; 6000க்கும் அதிகமானோர் கைது!

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 160 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 6000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய ஆசியாவிலேயே மிகப் பெரிய நாடு கஜகஸ்தான்தான்....

மனைவி, 7 குழந்தைகளை துன்புறுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை துன்புறுத்தியதாக  சந்தை தொழிலாளி மீது இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 42 வயதான முகமட் பைசல் அப்துல்...

உலகிலேயே முதல் முறையாக பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டுள்ளது

இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்முதன்முறையாக ஒருவர் உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சையை  மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு நோயாளி நல்ல நிலையில் இருப்பதாக அவரது மருத்துவர் நேற்று ...