மெராபி எரிமலை வெடிப்பு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
புத்ராஜெயா: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மெராபி மலையில் டிசம்பர் 3ஆம் தேதி ஏற்பட்ட வெடிப்பினால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேடானில் உள்ள மலேசியாவின் தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சகம்...
இஸ்ரேலுடனான உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஆடவர் கைது
இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படும் வீடியோ வைரலாகப் பரவி வரும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு அறிக்கையில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குனர் ஷுஹைலி...
வரும் ஜனவரி முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கு மின்னிலக்க வருகைப் பதிவு...
செப்பாங்:
வரும் ஜனவரி மாதம் முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் பயணிகள் அங்கு மின்னிலக்க வருகைப் பதிவு அட்டையை நிரப்ப வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனினும், மலேசியாவுக்கு வருகை புரியும் மற்ற நாட்டுப் பயணிகள்...
குடிநுழைவைக் கடுமையாக்கும் பிரிட்டன்
லண்டன்:
வேலைக்காக சட்டப்படி பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டனின் குடிநுழைவு கொள்கை குறித்து அந்நாட்டு மக்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ரிஷி...
தான்சானியாவில் பயங்கர நிலச்சரிவு – 63 பேர் மரணம்
தான்சானியா நாட்டில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா, சோமாலியா, எத்தியோபியா, தெற்கு சூடான், கென்யா ஆகிய...
கிள்ளானிலுள்ள ஒரு வீட்டின் குளியலறையில் சிமெண்டில் புதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
கோலாலம்பூர்:
கிள்ளான், கம்போங் பெண்டாமாரில் உள்ள வீட்டின் குளியலறையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சிமெண்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விஷயம் தொடர்பில், வெளிநாட்டு ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு...
மலேசியா ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை...
கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பதிவு செய்யப்பட்ட குடிநுழைவுத் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டிற்கு 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் சிங்கப்பூரர்கள் முதலிடத்தில் உள்ளனர்....
மலேசியாவின் இலக்கவியல் வருகை அட்டையைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை
பெட்டாலிங் ஜெயா:
வெளிநாட்டினருக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியா இலக்கவியல் வருகை அட்டையை (MDAC) பயன்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை என்று வெளிநாட்டுப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று தனது கணவருடன் மலேசியாவிற்கு பயணித்த இந்திய நாட்டவரான...
கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிமாக...
சென்னை :
சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து...
இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை; குறைந்தது 11 மலையேறிகள் பலி
ஜகார்த்தா:
மேற்கு இந்தோனேசியாவில் உள்ள மாராபி எரிமலை வெடித்துச் சிதறியதால் 11 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
இரவு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து, மூவர் உயிரோடு மீட்கப்பட்டனர்....