756,000 ஆஸ்திரேலியச் சிறாரின் கணக்குகளை முடக்கியது META

சிட்னி:ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் 756,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியச் சிறார்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.கடந்த டிசம்பர்...

10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளில் இரண்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே சிக்கல்கள் உள்ளன

 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் மலேசியப் பயணிகளைக் கையாள்வதில் இரண்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே சிக்கல்கள் உள்ளன என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். மற்ற...

KLIA கூரியர் மையத்தில் பொம்மைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா...

சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் RM1.01 மில்லியன் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா பூக்களை மறைத்து வைத்து கடத்த முயன்ற முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்....

சீன நாட்டவரான ஹுவாங் ஷிஷினை காவல்துறை தேடி வருகிறது

 கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, 33 வயதான சீன நாட்டவரான ஹுவாங் ஷிஷினை காவல்துறை தேடி வருகிறது. 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு...

கத்தாரில் ஆங்கிலப் போட்டியில் முதலிடம்; உலக இறுதிப் போட்டிக்கு வான் ஹாரிஸ் தகுதி

(கோகி கருணாநிதி) ஜோகூர் பாரு: கத்தார், தோஹாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஆங்கில மொழித் திறன் போட்டியின் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ஜோகூர் மாணவர் வான் ஹாரிஸ் பின் வான் அப்துல் கய்யூம்,...

பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார்

 மெந்தகாப் வெனியர் & பிளைவுட் சென்.பெர்ஹாட் (Mentakab Veneer & Plywood Sdn Bhd) என்ற பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 250 புலம்பெயர் தொழிலாளர்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்களுக்கு...

மலேசியா, சிங்கப்பூர் எல்லை முகமைகள் தேசிய தின வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டன

ஜோகூர் பாரு: மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS), சுல்தான் இஸ்கண்டார் கட்டிட (BSI) சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள சிங்கப்பூர் முகமைகளுக்குத்...

விமானப் பயணத்திற்கு முந்தைய சோதனைகளுக்காக அனைத்து விமானப் பணியாளர்களையும் முன்கூட்டியே வரச் செய்ய வேண்டும்...

 இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இரண்டாவது அதிகாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினர் விமானப் பயணத்திற்கு முந்தைய சோதனைகளுக்காக முன்கூட்டியே வர வேண்டும் என சுற்றுலா, கலை...

விமான நிலையப் பாதுகாப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமைச்சகங்களுக்கு 2 வார கால அவகாசம்

சண்டக்கான்: "நாட்டின் நற்பெயரைப் பாதித்து, விமான நிலையப் பாதுகாப்பில் பலவீனங்கள் உள்ளன என்ற எண்ணத்தை ஏற்படுத்திய சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, விமான நிலையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஒரு விரிவான...

ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் கைது

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில், அவர்களிடம் போதைப்பொருள் இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து மூன்று மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். சபாவின் கோத்த கினபாலுவிலிருந்து வந்தடைந்த அந்த மூவரும்...