டுங்குன் ஆற்றில் மாயமான இரண்டாவது சிறுவனின் சடலமும் மீட்பு!

டுங்குன்: கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு உடன்பிறந்த பதின்ம வயதுச் சகோதரர்கள், நேற்று டுங்குன் அருகே உள்ள சுங்கை பெரில் (Sungai Beril) ஆற்றில் குளிக்கச் சென்றபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த...

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘கர’ திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

சென்னை, ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்....

Ahli kumpulan jenayah terancang Geng RT6 – 11 lelaki didakwa

Kuala Lumpur, Mei- Sebanyak 11 lelaki dihadapkan ke Mahkamah Sesyen, di sini, hari ini atas pertuduhan menjadi ahli kumpulan jenayah terancang dikenali sebagai "Geng RT6"...

பன்னாட்டு இளையோர் கண்டுபிடிப்பு, புத்தாக்கப் போட்டி

பன்னாட்டு இளையோர் கண்டுபிடிப்பு, புத்தாக்கப் போட்டியில் நமது காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் மாணவர்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவியல்...

ஐதராபாத்தில் உள்ள நோயாளிக்கு சீனாவில் இருந்து அறுவை சிகிச்சை செய்த இந்திய டாக்டர் …

பெய்ஜிங், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் 3டி கேமராக்களுடன் ரோபோ கருவிகளை பயன்படுத்தி மருத்துவர்களும், செவிலியர்களும் காத்திருந்த நிலையில் சீனாவின்...

சாம்பிராணி புகை தரும் பலன்கள்

சாம்பிராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது “தூபம்” என்று கூறப்படுகிறது. இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும்.எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன...

தெமர்லோ ஆற்றில் மிதந்த மர்ம சடலம்: அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல்!

கோலாலம்பூர்: இங்குள்ள கம்போங் லெபாக் செபெராங் (Kampung Lebak Seberang) பகுதியில் உள்ள ஆற்றில், அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அவர் ஆற்று நீரில் மூழ்கி...

80% லாபம் தருவதாக ஆசை வார்த்தை: தனியார் நிறுவன திட்ட மேற்பார்வையாளரிடம் RM200,400 சுருட்டிய...

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆன்லைன் வழி முதலீட்டு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், 80 விழுக்காடு வரை அதீத லாபம் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட போலியான ஐபிஓ (IPO) பங்குச் சந்தை முதலீட்டுத்...

PKR கட்சியில் அடுத்தடுத்து அதிரடி: தலைமைத்துவம் மீது அதிருப்தி – ஷா ஆலம் கிளையின்...

கோலாலம்பூர்: PKR கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், ஷா ஆலம் (Shah Alam) பிகேஆர் கிளையின் 21 செயலவை உறுப்பினர்களும், அதன் மகளிர் பிரிவுத் தலைவிகளும் கட்சித் தலைமை மீது தங்களுக்கு இருந்த...

தமிழக காங்கிரஸ் என்பது ஒரு ஒட்டுண்ணி: அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை பரபரப்பு பதிவு …

சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால்,...

‘RT6’ கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 'Geng RT6' என்ற பெயரில் சட்டவிரோத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் 11 ஆண்கள் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக்...

பகாங்கில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் சிறுவன் பலி, 11 பேர் காயம்

குவாந்தான்: திங்கட்கிழமை (மே 25) அதிகாலை, முவாட்சம் ஷா அருகே செகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு சிறுவன் பலியானான், மேலும் 11 பேர் காயமடைந்தனர். பகாங் தீயணைப்பு மற்றும்...

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவையை இடைநிறுத்துகிறது JPJ

கோலாலம்பூர்: சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), வாகன உரிமை மாற்றத்திற்கான தனது இணையவழிச் சேவையை இன்று முதல் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. பொது இணையதளம், கியோஸ்க்குகள், மற்றும் JPJ-யின் வர்த்தகப் பங்காளிகளான MyEG மற்றும்...

நெடுஞ்சாலையில் நடந்த விபத்து; தம்பதியர் உட்பட மூவருக்கு பலத்த காயம்

சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. தொலைவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஒன்று நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கம்போங் பாரு பாலகோங் திசையிலிருந்து காஜாங்கை நோக்கி...

ஜேபிஜே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட 1,814 வாகனங்களில் முன்னாள் கால்பந்து வீரர், சமய போதகர்...

கோலாலம்பூர்: சொகுசு வாகனங்கள் மீதான ஒரு சிறப்பு நாடு தழுவிய நடவடிக்கையில், சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) மொத்தம் 1,814 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. இதில் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் மற்றும்...

“கருப்பு” படத்தின் “கருப்பசாமி” பாடல் உருவான பின்புலத்தை பகிர்ந்த சூர்யா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த...

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் சிக்கினர்!

கோலாலம்பூர்: சாலை வரி (Road Tax) புதுப்பிக்கத் தவறிய வாகன ஓட்டிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போக்குவரத்துத் துறை (RTD) நடத்திய அதிரடி சோதனையில், முன்னாள் தேசிய காற்பந்து வீரர் மற்றும் ஒரு...

பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 ஒப்பந்த ஊழியர்கள் பலி, ஒருவர் காயம்

கோலாலம்பூர்: திரெங்கானு கடற்பகுதியில் உள்ள செப்பாட் எண்ணெய் வயலின் 'எஃப்எஸ்ஓ செப்பாட்' (FSO Sepat) மிதவை உற்பத்தி மற்றும் சேமிப்புத் தளத்தில் நேரிட்ட விபத்தில் மூன்று ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...

ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை பொருளாதார தடை தொடரும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண்பதற்காக, ஈரானுடன் "ஒப்பந்தம் செய்ய அமெரிக்க அவசரப்படாது" என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி

கோவை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால்,...