பாஸ்-பெர்சத்து கூட்டணி நீடிக்காது என்பது எங்களுக்கு முன்பே தெரியும் -ஜாஹிட்

 பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டுவரும் எனத் தனது கட்சி எதிர்பார்த்திருந்ததாகவும், ஏனெனில் அவர்களின் கூட்டணி "உண்மையின் அடிப்படையில் அமையவில்லை" என்றும் அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்....

பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்கும் பாஸ் கட்சியின் நடவடிக்கைக்கு முஹிடின் வருத்தம்

தனது கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பாஸ் கட்சியின் நடவடிக்கைக்கு, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் இன்று வருத்தம் தெரிவித்தார். பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட பாஸ் உடனான...

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மணிலா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.07 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் மின் டோனா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...

அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு! – நயினார் நாகேந்திரன்

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காலை உணவில் பல்லி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை...

23 ஆண்டுகள் KLSICCIயில் அனுபவம் கொண்ட ராஜசேகரன் தலைவர் பதவிக்குப் போட்டி

தொழிலதிபர் வி.கே.கே. ராஜசேகரன், ஜூன் 14 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (கே.எல்.எஸ்.ஐ.சி.சி.ஐ) தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளார். வர்த்தக சங்கத்தில் 23...

சூர்யாவின் “கருப்பு” பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை RJ Balaji இயக்கியுள்ளார்....

ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் – 21 பேர் பலி

பாக்தாத், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். அந்நாட்டின் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து...

ஒரு மாதத்திற்கு உறுப்பினர் சேர்க்கை… தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் – அண்ணாமலை

சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது இயக்கத்தில் சுமார் 17 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் – அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய்...

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு...

ஜோகூர் பாரு சூராவில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை! சிசிடிவி காட்சிகளால் சிக்கிய வாலிபர்!

ஜோகூர் பாரு: இங்குள்ள தாமான் டயாவில் (Taman Daya) அமைந்திருக்கும் சூராவ் (Surau) ஒன்றில், துணிப்பை (Tote bag) ஒன்றுக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடு புகார்கள் குறித்த எம்.ஏ.சி.சி விசாரணைக்கு மனிதவள அமைச்சு...

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தற்போதைய விசாரணைகளுக்கு மனிதவள அமைச்சு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர்...

12ஆவது மாடியிலிருந்து விழுந்த இரு பிள்ளைகள்: பெண் கைது

ஜோகூர் பாருவின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 12வது மாடியிலிருந்து இரண்டு குழந்தைகள் கீழே விழுந்ததில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 37 வயதான அப்பெண்ணை நேற்று காவல்துறை கைது...

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது! தேர்தல் எப்போது? ஜூன் 12-இல் கூடுகிறது தேர்தல் ஆணையம்!

கோலாலம்பூர்: மலேசியாவின் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் ஜூன் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையம் (EC) ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 15-ஆவது சட்டமன்றம்...

பிரேக் செயலிழப்பு: சுங்கச்சாவடி கட்டடத்தின் மீது மோதிய லோரி – ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர்...

கோலாலம்பூர்:கூலாய் சுங்கச்சாவடியின் (Kulai Toll Plaza) வெளியேறும் பகுதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மீது லோரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லோரியின் பிரேக் பழுதடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இதுகுறித்து கூலாய்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழியர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க உத்தரவு!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல் ஹலீம் அமான், தன் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும்...

பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை?; 45 வயது ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள்!

கிள்ளான்:சபாக் பெர்ணாமில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை 45 வயது இசை ஆசிரியர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து...

875 மில்லியன் செலவில் மலாக்காவில் புதிய அரசு மருத்துவமனை

( ரெ.மாலினி)மலாக்கா:மலாக்கா மாநிலத்தில் புதிய அரசு மருத்துவமனை ஒன்று உருவாக உள்ளது. 875 மில்லியன் மதிப்பிலான இந்த திட்டம், ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றப் பகுதியில் 59.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.இந்த திட்டம்,...

மலேசியாவை உயர்த்திய மலாக்கா இளம் யோகா வீரர்கள்

( ரெ.மாலினி)மலாக்கா:ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக் கொண்ட மலாக்காவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சிறப்பான வெற்றிப் பெற்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள்...

மலேசிய அரசின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை மக்கள் வரவேற்பு!

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூல் , இன்ஸ்டாகிராம் , டிக்டாக் , மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்களில் புதிய கணக்குகளைப் பதிவு செய்ய இனி அனுமதி...

மணல்மேடு காளியம்மன் ஆலயத்திற்கு ரிம1 லட்சம் மானியம் வழங்கிய மாநில அரசு ஆலய...

 தெலுக் இந்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க மணல்மேடு காளியம்மன் ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 103 ஆண்டுகள் பழமை...