கோல குபு பாரு தேர்தல்: PN இன் பச்சை அலையை தாண்டி PH வெற்றிபெறுமா?

கோலாலம்பூர்: நவம்பர் 2022 இல் நடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஒற்றுமை அரசாங்கம் ஏழு இடைத்தேர்தல்களில் ஐந்தில் வெற்றிபெற முடியுமா என்று மலேசியர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள...

செல்வாக்குமிக்க இளம் இந்தியர் நிகழ்ச்சியில் அசத்திய நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான்...

லுமூட் ஹெலிகாப்டர் விபத்து: கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து...

தைப்பிங்: பேராக்கின் லுமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை வெளியிட்டதற்காகவும், அவதூறான கருத்துக்களை பரப்பியதற்காகவும் 35 வயது ஆடவர் ஒருவருக்கு RM23,000 அபராதம்...

ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மாடல் அழகியான இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் வந்து ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து...

மம்முட்டிக்கு நிகராக எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது: வித்யா பாலன் புகழாரம்

மம்முட்டி நடித்திருந்த கதாபாத்திரத்தைப்போல் எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது என வித்யா பாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.நடிகர் மம்முட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை முக்கியக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்குநர்...

அன்வாரின் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறது இந்திய சமுதாயம்

பி.ஆர்.ராஜன் பரபரப்பு இல்லாத, மிகவும் அமைதியான ஓர் ஊர் கோல குபு பாரு. இரவு பத்து மணிக்கு மேல் அனைத்து நடவடிக்கைகளும் அடங்கிப் போய் ஒரே நிசப்தமாக இருக்கும். இப்படிப்பட்ட கோல குபு பாரு கடந்த...

அவதூறு வழக்கை தீர்த்து கொள்ள ஜாஹிட் – முஹிடின் ஒப்புதல்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அவரது பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் ஆகியோரின் ஜோகூர் தேர்தல் பிரச்சார வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டனர். ஒரு கூட்டறிக்கையில்...

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு மேலும் உறுதியடைந்தது

கோலாலம்பூர்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இந்த வாரத்தில் உறுதியான நிலையில் இருந்தது. இன்று (எப்ரல் 26) மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு 4.7745/7775 ஆக இருந்து கிரீன்பேக்கிற்கு எதிராக 4.7650/7710...

ஜோகூரில் சூதாட்ட மையம் திறக்கப்படாது என்று மாமன்னர் கூறியிருக்கிறார்: MB

ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி, மாநிலத்தில் உள்ள ஃபாரெஸ்ட் சிட்டியில் ஒரு சூதாட்ட விடுதியைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் ப்ளூம்பெர்க் அறிக்கையை மறுத்தார். ஒன் ஹபீஸ், மாநிலத்தில் எந்த சூதாட்ட...

கெடாவில் மரம் விழுந்ததில் மாது மரணம்!

பாலிங்: செக்கோலா கெபாங்சான் (எஸ்கே) பூலாய்க்கு முன்னால், விறகு சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் மீது மரம் ஒன்று திடீரென விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 3.49 மணிக்கு அழைப்பு...