LATEST ARTICLES

மழைக்கு ஒதுங்கியிருந்த ஆடவர் மீது வாகனம் மோதி உயிரிழந்த துயரம்

கோத்த கினபாலு, போர்னியோ நெடுஞ்சாலையின் 20ஆவது கிலோ மீட்டரில் ஒரு SUV மோதியதில் ஒரு சிறிய சாலையோர குடிசையில் மழையின் காரணமாக  தஞ்சம் புகுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.  பிற்பகல் 3.30...

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாடினில் புழுக்கள்? ; 16,320 கிலோ டீன்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட சாடினில் அனிசாகிஸ் எஸ்பிபியா என்ற ஒட்டுண்ணி புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

வருடத்திற்கு ஒரு படம்.. ‘கில்லி’ ரீ ரிலீசால் விஜய்க்கு பறக்கும் கோரிக்கை: தளபதி மனம்...

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் 'கில்லி' படத்தின் ரீ ரிலீஸை தற்போது திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் விஜய். கோலிவுட்டில் அதிக...

இந்தியத் தலைவர்கள் தொடர்பில் அவதூறுகள் – டத்தோ ரமணன் வருத்தம்

கோல குபு பாரு: நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு முன்னதாக, இந்திய சமூகத்தின் வாக்குகளைப் பெறும் நோக்கில் பலர் அவதூறு மற்றும் தவறான தகவல்களை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது வருத்தமளிப்பதாக டத்தோ ஆர்....

ஹெலிகாப்டர் விபத்து: ‘வெறுக்கத்தக்க’ கருத்துரைத்த நபரிடம் விசாரணை

10 கடற்படை வீரர்களின் உயிரை பறித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு குறித்து  "வெறுக்கத்தக்க" கருத்து குறித்து சமூக ஊடக பயனர் ஒருவரிடம் போலீசார் விசாரணையை முடித்துள்ளனர். ஒரு அறிக்கையில் புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத்...

துன் மகாதீர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்: எம்ஏசிசி

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதி செய்துள்ளது. எம்ஏசிசி சட்டம் 2009இன் பிரிவு 36இன் கீழ், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள்...

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்

ஜோகூர் பாரு குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) ஐந்து வயது சிறுமி தவறி விழுந்து மரணமடைந்தார். தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலமாட் கூறுகையில், மாலை...

Pukul penghuni, Pemilik pembantu rumah kebajikan ditahan

Kulim, Apr. Polis menahan seorang pemilik dan pembantu rumah kebajikan orang tua di sini susulan seorang lelaki warga emas yang juga penghuni rumah terbabit dipukul...

பராமரிப்பு இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது

கூலிமில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பில்  விசாரணைக்கு உதவுவதற்காக  44 வயதான இல்ல நடத்துனர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்....

சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு...