This Week Trends
Jabatan Imigresen Malaysia (JIM) mencari lelaki warganegara Bangladesh yang muncul dalam dokumentari Al-Jazeera baru-baru ini.
Menerusi kenyataan media jabatan berkenaan, mereka meminta orang ramai memberikan...
அடுத்த ஆண்டு ஜனவரி 8 முதல் இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் அல்லது அதன் வழியாக செல்லும் மலேசியர்களுக்கு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) தேவைப்படும் என்று கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதகரம் தெரிவித்துள்ளது....
வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46- ஆவது...
Hot Stuff Coming
டாக்டர்களுக்கு தொடர் மிரட்டல்
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால்...
PRN Johor 12 Mac
Johor Bahru: Suruhanjaya Pilihan Raya (SPR) menetapkan 12 Mac ini sebagai hari pengundian bagi Pilihan Raya Negeri (PRN) Johor. Pengerusi SPR, Datuk Abdul Ghani...
இந்தியா வர விரும்பும் பயணிகள் பதிவு செய்ய தேவையில்லை
இந்திய அரசு வெளிநாட்டில் சிக்கிய இந்தியவர்களை ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் சொந்த நாடு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் இது வணிக ரீதியிலான போக்குவரத்து போன்று உள்ளது. ஏர்...
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படும்
அனைத்து விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நாளை (மே 1) முதல் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏரோபிக்ஸ், ஜூம்பா, தேக்வோண்டா பயிற்சி போன்ற குழு நடவடிக்கைகளும் எந்த வரம்பும் இல்லாமல் அல்லது...
LATEST ARTICLES
போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களுக்கு பாதுகாப்பு: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி, இளைய சமுதாயத்தினர் போதைப் பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை...
பண்டானில் ரஃபிஸி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட தயார்: தெங்கு ஜஃப்ருல் அதிரடி!
கோலாலம்பூர்:அடுத்த பொதுத் தேர்தலில், பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு எதிராகக் களம் இறங்குமாறு கட்சித் தலைமைப் பணித்தால், அதற்குத் தாம் தயாராக இருப்பதாகப்...
RON97 விலை RM4.65 ஆகவும், RON95 விலை RM3.92 ஆகவும், டீசல் விலை RM4.87...
கோலாலம்பூர், மே 28 — மலேசியர்கள் இந்த வாரம் குறைந்த எரிபொருள் விலைகளைக அனுபவிப்பர். மே 28 முதல் ஜூன் 3 வரை சில்லறை விலை மாற்றங்கள் அமலுக்கு வரும் என நிதி...
ஸ்தாப்பாக் மாஹர் தஹ்ஃபிஸ் அல்-பரீதியா மதராஸாவில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்: ஏழை எளியோருக்குக் குர்பானி...
உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை நேற்று மிகுந்த பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக, கோலாலம்பூரில் புகழ்பெற்ற ஸ்தாப்பாக் பகுதியில் அமைந்துள்ள 'மாஹர்...
2022ஆம் ஆண்டு முதல் 77 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம்: தலைமை இயக்குநர் தகவல்
கிள்ளான்: வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்ட 994 ஒழுங்கு நடவடிக்கைகளில், 2022 முதல் 77 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் கூறினார். மேலும், இந்த ஆண்டு இதுவரை 23...
உலு சிலாங்கூரில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதுச் சிறுவன் மாயம் !...
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஆறுகளில் மூழ்கிச் சிறுவர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இன்று பிற்பகல் சிலாங்கூர், உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை நிலாம் (Sungai Nilam) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 10...
250 அரிய வனவிலங்குகளை இந்தியாவுக்குக் கடத்த முயன்ற மலேசியர் பேங்காக்கில் கைது!
கோலாலம்பூர்:
பேங்காக்கிலிருந்து இந்தியாவிற்குப் பெட்டிகளில் அடைத்து, உயிருடன் கடத்த முயன்ற 250-க்கும் மேற்பட்ட அரிய வகை வனவிலங்குகளைத் தாய்லாந்து அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 34 வயது மலேசிய ஆடவர் ஒருவர்...
டேசா பாண்டான் விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலி; ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், டேசா பாண்டான் அருகே திங்கள்கிழமை காலை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய சாலை விபத்தைத் தொடர்ந்து, பிஎம்டபிள்யூ செடான் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் போக்குவரத்து...
பிபா உலகக் கோப்பை – மெஸ்ஸி விளையாடுவதில் சிக்கல்?
சென்னை,
2026 பிபா உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனும், உலக...
சோப்பு நீரில் குப்புற விழுந்த குழந்தை பலி; பாட்டி கைது
நெகிரி செம்பிலான், சிரம்பானில் நேற்று தண்ணீர் நிரம்பிய வாளியில் கண்டெடுக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, 54 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிரம்பான் காவல் நிலையத் தலைவர்...









































