This Week Trends
கோலாலம்பூர்: பாலியல் சேவைகளை வழங்கும் விருந்தினர் உறவு அதிகாரிகளாக (ஜிஆர்ஓ) கருதப்படும் 16 வியட்நாமிய பெண்கள், தாமான் யாழ் வட்டாரத்தில் உள்ள பங்களாவில் நடந்த சோதனையைத் தொடர்ந்து 6 ஆண்களுடன் கைது செய்யப்பட்டனர்.
ஒரு இரகசிய தகவல் மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து, புக்கிட் அமான் , சூதாட்டம் மற்றும் இரகசிய சங்கப் பிரிவு (D7) அதிகாரிகள் நேற்று...
வடகிழக்கு சீனாவில் 116 வருடங்களின் பின்னர் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 1905 இன் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய பனிப்பொழிவு இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை சில பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைந்துள்ளதுடன், லியோனிங் நகரமான அன்ஷானில் அதிகபட்சமாக 53 செமீ (21 அங்குலம்) பனி தடிமன் பதிவாகியுள்ளது.
பனிப்புயல்...
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியின் விளிம்பில் ஒரு சிறுமி நிற்கும் வைரலான காணொளி குழந்தையின் பெற்றோரை விசாரிக்க காவல்துறையைத் தூண்டியுள்ளது. கோலாலம்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் சைஃபுல் அன்னுார் யூசோஃப் கூறுகையில், ஆரம்ப விசாரணையில் சிறுமி ஐந்து வயதுடைய மலேசியர் என்று தெரியவந்துள்ளது.
ஒரு அறிக்கையில், இந்த சம்பவம் அவரது பாட்டியின் வீட்டில் நடந்ததாகக்...
Hot Stuff Coming
15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கு அறிவிப்பு !!
சீனாவில் 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குளிர்காலங்களில் குறையத் தொடங்கியிருந்த கொரோனா தற்போது சில வாரங்களாகவே மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுக்கத்...
சுங்கத்துறை அதிகாரிக்கு சொந்தமான கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா?
கிள்ளான் தாமான் பாண்டமாரன் பெர்மாயில் உள்ள கார் கழுவும் இடத்தில் சுங்கத்துறை அதிகாரிக்கு சொந்தமான புரோட்டான் X70 தீ வைத்து எரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வாகனம் தீ வைப்பதற்கு முன் கார் கழுவும் இடத்துக்கு...
குரல் கொடுக்கத் தயங்கியதில்லை
இந்து சமயத்திற்குப் பிரச்சினை என்று வரும்போதெல்லாம் குரல் கொடுக்க தயங்கியது கிடையாது - பினாங்கு இந்து சங்கத் தலைவர் முனியாண்டி நினைவுறுத்துபினாங்கு-
பல இனம் வாழும் மலேசியத் திருநாட்டில் இந்து மதம் சார்ந்து...
Serangan rerama musnahkan tanaman jagung
Jabatan Pertanian Kelantan sedang memantau serangan sejenis rerama yang kini telah memusnahkan tanaman jagung susu di Bachok dan dibimbangi boleh merebak dengan cepat ke...
LATEST ARTICLES
மழைக்கு ஒதுங்கியிருந்த ஆடவர் மீது வாகனம் மோதி உயிரிழந்த துயரம்
கோத்த கினபாலு, போர்னியோ நெடுஞ்சாலையின் 20ஆவது கிலோ மீட்டரில் ஒரு SUV மோதியதில் ஒரு சிறிய சாலையோர குடிசையில் மழையின் காரணமாக தஞ்சம் புகுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். பிற்பகல் 3.30...
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாடினில் புழுக்கள்? ; 16,320 கிலோ டீன்கள் பறிமுதல்
ஜோகூர் பாரு:
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட சாடினில் அனிசாகிஸ் எஸ்பிபியா என்ற ஒட்டுண்ணி புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
வருடத்திற்கு ஒரு படம்.. ‘கில்லி’ ரீ ரிலீசால் விஜய்க்கு பறக்கும் கோரிக்கை: தளபதி மனம்...
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் 'கில்லி' படத்தின் ரீ ரிலீஸை தற்போது திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் விஜய். கோலிவுட்டில் அதிக...
இந்தியத் தலைவர்கள் தொடர்பில் அவதூறுகள் – டத்தோ ரமணன் வருத்தம்
கோல குபு பாரு:
நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு முன்னதாக, இந்திய சமூகத்தின் வாக்குகளைப் பெறும் நோக்கில் பலர் அவதூறு மற்றும் தவறான தகவல்களை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது வருத்தமளிப்பதாக டத்தோ ஆர்....
ஹெலிகாப்டர் விபத்து: ‘வெறுக்கத்தக்க’ கருத்துரைத்த நபரிடம் விசாரணை
10 கடற்படை வீரர்களின் உயிரை பறித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு குறித்து "வெறுக்கத்தக்க" கருத்து குறித்து சமூக ஊடக பயனர் ஒருவரிடம் போலீசார் விசாரணையை முடித்துள்ளனர். ஒரு அறிக்கையில் புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத்...
துன் மகாதீர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்: எம்ஏசிசி
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதி செய்துள்ளது. எம்ஏசிசி சட்டம் 2009இன் பிரிவு 36இன் கீழ், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள்...
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்
ஜோகூர் பாரு குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) ஐந்து வயது சிறுமி தவறி விழுந்து மரணமடைந்தார். தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலமாட் கூறுகையில், மாலை...
Pukul penghuni, Pemilik pembantu rumah kebajikan ditahan
Kulim, Apr.
Polis menahan seorang pemilik dan pembantu rumah kebajikan orang tua di sini susulan seorang lelaki warga emas yang juga penghuni rumah terbabit dipukul...
பராமரிப்பு இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
கூலிமில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக 44 வயதான இல்ல நடத்துனர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்....
சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு...