This Week Trends
பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர் ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார்.மேலும் இப்படத்தை கோனா வெங்கட் தயாரிக்க உள்ளார். மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது....
கோலாலம்பூர்:
நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளும் கட்சியான ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக “தான் அவ்வாறு செய்யப்போவதில்லை” என்று பினாங்கு மாநிலத்தின் முன்னாள்...
சாந்தி ராஜன்
பத்துகாஜா, ஜன,13-
வசதி குறைந்த மாணவர்களின் கல்வி செலவுகளுக்கு உதவி நல்கி வரும் கோல்டன் பிராதர்ஸ் வட்டம் இம்முறை நடத்த இருக்கும் கோல்ப் போட்டியின் மூலம் கிடைக்க பெரும் ஒருதொகையை இங்குள்ள சுல்தான் யூசுப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கமுடிவெடுத்துள்ளது.
விளையாட்டு தளவாடங்கள் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகை அப்பள்ளி நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்படும் என்ற அமைப்புத் தலைவர் சரவணா ராஜு தெரிவித்தார்.
இன்று...
Hot Stuff Coming
GE15 இல் வாக்காளர்களை குழப்ப முஹிடின் முயற்சிப்பதாக துன் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் வாக்காளர்களை குழப்ப முயற்சித்ததாகதுன் டாக்டர் மகாதீர் முகமது குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்காததில் முஹிடினின் பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர்...
2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி சிறப்பு ஹரி ராயா உதவித் தொகை
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு ஹரிராயா உதவியை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு அறிக்கையில், ஏப்ரல் மாத சம்பளத்துடன் ஏப்ரல் 25 ஆம்...
3,108 kes baru Covid-19
Kementerian Kesihatan hari ini melaporkan sebanyak 3,108 kes baru Covid-19 dengan jumlah terkumpul kini mencecah angka 2,718,955 kes. Jangkitan baru yang dilaporkan hari ini...
போதைபொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரை போலீஸ் தேடுகிறது
பாப்பார், டிசம்பர் 6 :
இங்குள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று பாப்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் பாத்தலோமிவ் அக் உம்பிட்...
LATEST ARTICLES
FRU விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி புஸ்போகாம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது : நிறுவனத்தின் உரிமையாளர் தகவல்
தெலுக் இந்தானில் ஒன்பது பெடரல் ரிசர்வ் பிரிவு பணியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் சிக்கிய லோரியின் உரிமையாளர், வாகனம் கடந்த மாதம் தான் புஸ்போகோம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
58 வயதான ரவி என்று மட்டுமே...
Masalah anjing liar tanggungjawab kerajaan – MB N Sembilan
Kuala Lumpur, Mei-
Seorang peguam mengkritik Menteri Besar Negeri Sembilan Aminuddin Harun kerana mencadangkan supaya NGO dan orang ramai mengambil anjing liar ditangkap di bawah...
ஆசியான் உச்சிமாநாட்டின் போது விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலங்கள் இல்லை: CAAM தகவல்
கோலாலம்பூர்: மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) ஆசியான் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் விமானங்களுக்கு பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலங்கள் அறிவிக்கப்படவில்லை.
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து...
Kes HFMD di Kelantan meningkat lebih 3 kali ganda
Kota Bahru, Mei-
Kes penyakit tangan, kaki dan mulut (HFMD) mencatatkan peningkatan ketara di Kelantan selepas 8,801 kes dilaporkan sehingga Minggu Epidemiologi ke-19 tahun ini,...
Edar dadah guna kurier – Polis tahan lelaki, rampas dadah RM2.1...
George Town, Mei-
Taktik seorang lelaki menggunakan perkhidmatan kurier untuk mengedar dadah terbongkar selepas dia ditahan dalam satu serbuan di Butterworth, di sini, semalam.
Penahanan suspek,...
நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி குறித்து மேலாளர் விளக்கம்
சென்னை,தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம்,...
2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு
புதுடெல்லி,காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், துருக்கி, சீன தயாரிப்புகளை பாகிஸ்தான்...
ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு… இந்தியாவின் நிலை என்ன?
ஹாங்காங்,சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுகள்...
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்; 64 பேர் பலி
டெய்ர் அல்-பலா,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது....
ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான சாலை மூடல்கள் மே 20 அன்று அறிவிக்கப்படும்
கோலாலம்பூர் :
இம்மாதம் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டினை 2025 க்கு மேற்பட்ட மூடப்பட வேண்டிய சாலைகளின் பட்டியல் தொடர்பில் , மே 20 அன்று அறிவிக்கப்படும்...