Trending Now
‘வாழ்க்கையில் கண்ணீர், கஷ்டங்களை பார்த்தேன்’ – நடிகை சமந்தா
நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து செய்து கொண்டபோது...
தீபாவளி வைரல் கிளிப்- வங்காளதேச ஆடவர் நீண்ட நாட்கள் தங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்
தீபாவளியை ஒட்டி சமூக வலைதளங்களில் இனவெறி கருத்து தெரிவித்ததற்காக நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட வங்காளதேச பிரஜைக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குடிநுழைவு சட்டத்தின் 15 (1) (c) பிரிவின்...
லோரி மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய சாலை விபத்தில் முதியவர் பலி
குவா மூசாங், பத்து 5 இல் உள்ள குவா மூசாங்-கோலக் கிராய் சாலையின் 8 ஆவது கிலோமீட்டரில் நேற்று நடந்த சாலை விபத்தில், ஒரு முதியவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற...
2.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பொங்கல் வியாபாரத்தை முடக்கிப் போட்டது.
பி.ஆர்.ஜெயசீலன்
கிள்ளான், ஜன.16-
அரசாங்கம் விதித்துள்ள இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பொங்கல் வியாபாரத்தை நம்பியிருந்த தெங்கு கிளானா பூக்கடை வியாபாரிகளின் எண்ணம் சிதைந்துப் போனது. முதல் நாள் இரவு 8.00 மணிக்கெல்லாம் கடையை...
கிறிஸ்துமஸ் காலம் முழுவதும் கோழி மற்றும் முட்டை விலையில் மாற்றம் இல்லை- FLFAM
கோலாலம்பூர்:
இந்த மாதம் முழுவதும் கோழிகள் மற்றும் முட்டைகளின் விலையை பராமரிக்க மலேசியாவின் கால்நடை விவசாயிகள் சங்கம் (FLFAM) உறுதிபூண்டுள்ளது என்று அதன் ஆலோசகர் டான்ஸ்ரீ பிரான்சிஸ் லாவ் கூறினார்.
"இது தொடர்பில் உள்நாட்டு வர்த்தகம்...
வசிப்பிடங்களைவிட்டு 12,000 பேர் வெளியேற்றம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மியன்மாரின் பாகானில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர்.
யங்கூன்:
மியன்மார் ராணுவம் அதிகளவில் படைகளை நிறுத்தி உள்ளதாகவும் அவர்களின் தொடர்...
நாளை இரவு 8 மணிக்குள் 397 பகுதிகளுக்குரிய நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 :
ஆற்று நீர் மாசுபட்டதன் காரணாமாக, இன்று நீர் விநியோகம் தடைப்பட்ட பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டை உட்படுத்திய 397 பகுதிகளுக்கு, நாளை இரவு 8 மணிக்குள் நீர்...
Murid prasekolah, Tahun 1 dan 2 mula bersekolah hari ini
Segala persiapan telah diatur bagi menyambut kehadiran murid prasekolah, Tahun Satu dan Tahun Dua di sekolah rendah seluruh negara hari ini, selepas ditutup berikutan...
அன்வார், அசிஸா இன்று தங்கள் சொத்துகளை அறிவிக்க உள்ளனர்
பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று தங்களது சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் தேர்தல் இயக்குனர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம்...
Featured
Most Popular
ஜோகூரில் 100 மில்லியன் ரிங்கிட் நில மோசடியில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 4...
ஜோகூர் பாரு, குளுவாங்கில் RM100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று அரசாங்க நிலங்களை சட்டவிரோதமாக மாற்றியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு "டத்தோக்கள்" உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோகூர் காவல்துறைத்...
Latest reviews
RM11,300 மதிப்புள்ள தெரு விளக்குகளை திருடிய இருவர் கைது
சிபுவில் RM11,300 மதிப்புள்ள சோலார் தெரு விளக்குகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அப்பகுதிக் குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட பல போலீஸ் புகார்களைத் தொடர்ந்து, 32 மற்றும் 35 வயதுடைய இருவரையும் கைது...
ஈப்போ குகைக் கோயில் பராமரிப்புக்காக மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது
ஈப்போ, நவம்பர் 4 :
இங்குள்ள தாமான் இன்டா ஜெயாவில் உள்ள பிரபலமான கெக் லுக் தோங் குகைக் கோயில் பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை...
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 46 பேர் பலி
பிஜீங், செப்டம்பர் 6:
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று நண்பகல் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...