போலீஸ்காரர் போல் வேடமிட்டு 2,500 ரிங்கிட்டை கொள்ளையிட்டவருக்கு 4 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர்: போலீஸ்காரர் போல் நடித்து வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரை கொள்ளையடித்த வழக்கில் வேலையில்லாத நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஹம்மது யூசுப் அப்துல்லா 55, கொள்ளையடித்த குற்றத்தை...

காரில் இறந்து கிடந்த ஆடவர்

கோத்தா சமரஹான், கம்போங் எண்டாப்பில் உள்ள ஃபெல்க்ரா பண்ணை தொழிலாளர்கள், அப்பகுதியில் காரில் ஆண் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோத்தா சமரஹான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் பிராடி பிரங்கா கூறுகையில், இந்தச் சம்பவத்தை ஒரு பண்ணை...

ஒருவரை அடித்துக் கொன்றதாக இரண்டு பாதுகாவலர்கள் கைது

பந்திங்கில் கடந்த வாரம் Olak Lempit சுற்றியுள்ள மளிகைக் கடை அருகே சண்டையின் போது உள்ளூர் நபரை அடித்துக் கொன்றதாகக் கூறி இரண்டு பாதுகாவலர்களை போலீசார் கைது செய்தனர். கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர்...

வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டரசிடமிருந்து RM27 மில்லியன் நிதி ஒதுக்கீடு- பாகங் மந்திரி பெசார்

குறுகிய காலத்தில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க கூட்டரசிடமிருந்து மொத்தம் 27 மில்லியன் ரிங்கிட் பாகங் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பகாங் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார். வடிகால்களை அகலப்படுத்துதல் மற்றும்...

தீ பிடித்து எரிந்த வீட்டில் இறந்து கிடந்த நபர்

கோத்த பாரு: குபாங் கெரியனில் உள்ள கம்போங் ஹுடாவில்  தீப்பிடித்த வீட்டில் ஒருவர் இறந்து கிடந்தார். இன்று மதியம் 1 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முகமட் ஐமரன் ஜுசோ@அப் தாலிப் 46, அடர்ந்த...

புதர் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மாராங்கின் கம்போங் அலோர் காலியில் உள்ள புதர் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. பிரதான சாலையில் இருந்து 30 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பலா இலைகளைத் தேடிக்கொண்டிருந்த பொதுமக்களால்...

SRC மதிப்பாய்வைக் கேட்க உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் COA நீதிபதியை நீக்க கோரும் நஜிப்பின் மனு தள்ளுபடி

புத்ராஜெயா: டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் RM42 மில்லியன் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான மறுஆய்வு மனுவில், பதவியில் இருக்கும் நீதிபதிகளில் ஒருவரை விலக்கி வைக்கும் முயற்சியில்...

1 1/2 வயது குழந்தை மரணம்; தாயும் காதலனும் கைது

செபாங்: சைபர்ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பில்  1 1/2 வயது குழந்தை இறந்தது தொடர்பாக ஒரு இளம் பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனமொன்றில் எழுத்தராகப் பணிபுரிந்த 20 வயதுடைய பெண், திருமணமாகி...

பெண்ணைத் தாக்கி கொள்ளையடித்ததாக நம்பப்படும் மூன்று கொள்ளையர்கள் 24 மணி நேரத்துக்குள் கைது

கூலிமின் ஜாலான் ரசாக்கில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள், அதில் தொடர்புடையதாக நம்பப்படும் மூவரை போலீசார் கைது செய்தனர். இரவு 11 மணியளவில் நடந்த...

மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் பொது போக்குவரத்தில் இலவசமாக பயணிக்கலாம்

சிரம்பான்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச போக்குவரத்து சேவைகளை செயல்படுத்துவது தொடர்பாக,Keretapi Tanah Melayu Bhd (KTMB)  நிர்வாகத்துடன் போக்குவரத்து அமைச்சகம் கலந்துரையாடல்களை நடத்தும். இந்த விவகாரம் ஏற்கெனவே அமைச்சகத்தின் திட்டங்களில் ஒரு பகுதியாக இருந்ததாக அமைச்சர்...