ஷா ஆலம் விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் பாதை பராமரிப்பு பணிக்காக கட்டம் கட்டமாக மூடப்படும்

ஷா ஆலம்: ஷா ஆலம் விரைவுச் சாலையில் (LSA) மோட்டார் சைக்கிள் பாதை நேற்று (ஜனவரி 16) முதல் ஜனவரி 30 வரை சாலை பராமரிப்பு பணிக்காக கட்டம் கட்டமாக மூடப்படும். Kesas Sdn Bhd,...

தவாவ் தோட்டத்தில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

கோத்த கினபாலு, தவாவில் உள்ள தனியார் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் திங்கள்கிழமை (ஜன. 16) கண்டெடுக்கப்பட்டது. Tawau மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Jasmin Hussin, Jalan Anjur Juara, Batu 5...

இரு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சாலை போக்குவரத்து துறை அதிகாரி காயம்

நேற்று, இங்கு அருகே நியூ கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலைக்கு செல்லும் டாமான்சாரா டோல் பிளாசா அருகே இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சாலைப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (JPJ) அமலாக்க அதிகாரி ஒருவர்...

வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மரணம்

இன்று காலை பாகன் டத்தோவில் உள்ள ஜாலான் பாகன் இக்கானில் ஏற்பட்ட தீ விபத்தில், 80 வயது ஒரு மாற்றுத்திறனாளி (PwD) முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை 6.45...

மக்களுக்கு உதவ EPF பணத்தை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழிகளை அரசாங்கம் தேடுவது சிறந்தது என்கிறார் பிரதமர்

அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கை செலவினத்தை சமாளிக்க தமது எதிர்காலத்திற்கான சேமிப்பை அதாவது ஊழியர் சேமலாப நிதி வாரியத்தின் (EPF) சந்தாதாரர்கள் பணத்தை திரும்பப் பெற அனுமதிப்பதை விட அரசாங்கம், வேறு வழியைக் கண்டறிவது...

மாநிலத் தேர்தலில் சிலாங்கூரை பாஸ் கைப்பற்றும் என்று நம்பிக்கை

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் பெரிகாத்தான் நேஷனல் (PN) வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருப்பதாக சிலாங்கூர் பாஸ் தலைவர் அஹ்மத் யூனுஸ் ஹைரி நம்பிக்கை தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தின் "பொய்கள் மற்றும்...

இதுவரை 6,000 இல்லத்தரசிகள் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளனர் – மனிதவள அமைச்சர்

e-Kasih இல் பதிவு செய்யாத 6,000 இல்லத்தரசிகள் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) சந்தாதாரர்களாக உள்ளனர் என்று மனிதவளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார். “நாடு முழுவதுமுள்ள 55 வயது வரை உள்ள...

8.7 மில்லியன் மக்கள் முதல் கட்ட உதவி நிதியை நாளை பெறுவர்

B40 சமூகத்தினருக்கான Sumbangan Tunai Rahmah (STR) பண உதவியின் முதல் கட்டம் நாளை முதல் விநியோகிக்கப்படும். பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒரு அறிக்கையில், மொத்தம் RM1.67 பில்லியன் ரொக்க உதவி மார்ச் மாதத்தில் வழங்கப்பட...

TM கேபிள் திருட்டு தொடர்பாக துணை ஒப்பந்ததாரர் உட்பட 19 பேர் கைது

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மற்றும் கெடாவில் ரிங்கிட் 910,448 மதிப்புள்ள டெலிகாம் மலேசியா (TM) கேபிள்களை திருடியதாகக் கூறப்படும் கும்பலை, அந்நிறுவனம் நியமித்த துணை ஒப்பந்ததாரும் அவரது 13 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். பினாங்கு...

சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் நடித்து, கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலித்த மூவர் கைது

கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர், பூச்சோங்கின் பண்டார் புத்திரியில் நடந்த சோதனையின் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் என தம்மைக் காட்டிக்கொண்டு, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுவந்ததாக நம்பப்படும் மூவரை போலீசார் கைது செய்ததாக, செர்டாங் மாவட்ட...