Tag: #Agong
222 நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட 33 மில்லியன் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன்- சுல்தான்...
கோலாலம்பூர்:
222 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, 33 மில்லியன் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தெரிவித்துள்ளார்.
சுல்தான் இப்ராஹிம்,...
அடுத்த மாமன்னராக பொறுப்பேற்க தயார் -ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு:
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது தேசியக் கடமைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மாட்சிமை தங்கிய பேரரசருக்கு அடுத்தபடியாக, அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர்...
மலேசிய ஆயுதப்படையின் 90வதுஆண்டு தினம் – மாமன்னர் வாழ்த்து
கோலாலம்பூர்:
இன்று 90 வதுஆண்டு நிறைவைக்கொண்டாடும் மலேசிய ஆயுதப்படைக்கு (ATM) மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்துகளை தெரிவித்தார்.
"அனைத்துலக அரங்கில் தொடர்ந்தும் சிறந்து விளங்கவேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும்,...
எப்போதும் ஒற்றுமையாக வாழுங்கள்- பேரரசர்
கோலாலம்பூர் :
"போர்னியோவை அறிவோம் (Kembara Kenali Borneo tour) " என்ற அடிப்படையில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான், சுல்தான் அப்துல்லா ரியாதுதீன், அவரது துணைவியார் பேரரசியார் துங்கு அஸிசா அமினா...