தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்

சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா –

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.